14/10/09
தமிழீழப் போராட்டமும் அதன் படிப்பினைகளும்
மக்கள் உண்மை ( Peoples Truth) எனும் இதழில் ரவீந்திரன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய தமிழீழப் போராட்டம் குறித்த ஒரு அரசியல் கட்டுரையை தமிழில் நிழல்வண்ணன் மொழியாக்கம் செய்து அதனை வெளியிட்டுள்ளோம்
வெளியீடு
மானமும் அறிவும் பயிற்சிப் பாசறை
ஈரோடு – 638 001. தமிழ்நாடு.
பேச – 0091 98940 13138.
5/10/09
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவுநாளில் சூளுரைப்போம்!
இந்திய பாசிச அரசின் சதியால் காட்டிக் கொடுக்கப்பட்டு சிங்கள இனவெறி அரசால் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம்.
முதலாளித்துவ வெறி கொண்ட ஏகாதிபத்திய நாடுகளால் சிதைக்கப்பட்ட தமிழீழ நாட்டை மீட்டெடுப்போம்.
சிங்கள இனவெறி அரசுக்குத் துணைபோய்க் கொண்டிருக்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளை எதிர்ப்போம்.
ஈழ விடுதலைப் போரில் வீரமரணம் அடைந்த விடுதலைப் புலிகளுக்கும், தமிழீழ மக்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம்.
மாவீரர்களின் கனவுகளை நனவாக்க தமிழீழ தேசிய விடுதலைப் போருக்குத் துணை நிற்போம்.
வல்லரசுகளின் சதிகளை முறியடித்து இந்திய – சிங்கள அரசுகளிடமிருந்து தமிழகத்தையும் – தமிழீழத்தையும் மீட்டெடுப்போம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)